சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரி ஐகோர்ட்டில் மனு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரன் மாதையன் பரோல் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1987-ம் ஆண்டில் இருந்து சிறையில் உள்ள தந்தைக்கு பரோல் கோரி மாதையன் மகள் ஜெயம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை