சத்துணவு ஊழியர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சத்துணவு பணியாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஒன்றிய தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். பணியாளர்களின் தினேஷ், மாரிமுத்து, தமிழ்செல்வி, மலர்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சிவா கலந்துகொண்டார். இதில், காலமுறை ஊதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….

Related posts

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு..!!