சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்.8-11 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது. …

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு