சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்திய விவகாரத்தில் 2 பேர் கைது

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக சிம்-பாக்ஸ் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு தொடர்பு கொண்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை மாதமாக அமைந்தகரையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சிம்பாக்ஸ் மோசடியில் ஈடுப்பட்டது தெரியவந்துள்ளது.  …

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது