சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்று ஒரு பெண் வேட்பாளர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இன்று அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்….

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா