சசிகலா லஞ்ச வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக ஊழல் தடுப்பு போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017 முதல் 2021 வரை பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார். …

Related posts

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!

10 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு மூலம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி: பிரதமர் மோடி, ஒன்றிய கல்வி அமைச்சருக்கு காங்கிரஸ் கண்டனம்