சங்கரன்கோவில் அருகே டிராக்டர் மோதி பெண் பலி: கணவன் கண் முன்னே நடந்த துயரம்.. சிசிடிவி வெளியீடு..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே டிராக்டர் மோதி பெண் பலியானார். கணவன் கண் முன்னே துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்