கோவை: வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர். …