கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.  …

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உயர் நீதிமன்றம் அருகே திமுக சட்டத்துறை ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்