கோவை மேட்டுப்பாளையத்தில் புதிய கல்குவாரி அமைய அனுமதி கொடுக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் மறியல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் புதிய கல்குவாரி அமைய அனுமதி கொடுக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் – அன்னூர் நெடுஞ்சாலையில் 5 புதிய கல்குவாரிகள் வரவுள்ளதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, சிக்காராம்பாளையம் ஊராட்சிகளில் ஏற்கனவே 5 கல்குவாரிகள் இயங்கி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்….

Related posts

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்