கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு..!!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கந்த மஹால் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் மாரிமுத்துவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

கொடைக்கானலில் தடையை மீறி டிஜே நிகழ்ச்சி; தனியார் விடுதியின் அரங்கத்துக்கு சீல்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகிறார்!