கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது

கோவை: கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களை மிரட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரன் நீதிமனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்