கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால்  நீர் வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்