கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!!

கோவை: கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை காமராஜபுரத்தில் பொதுவழி மறைக்கப்பட்டதாக ராமன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.15 நாட்களில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்காவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது….

Related posts

கனியாமூர் பள்ளி வன்முறை: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்; அகில இந்திய பிரச்னையாக நீட் தேர்வு விவகாரம் மாறியுள்ளது.! நிச்சயம் நல்ல முடிவு வரும் என்று ஆர்.எஸ்.பாரதி பேட்டி

கீழடி அகழாய்வில் பெரிய அளவில் செப்பு பொருட்கள் கண்டெடுப்பு