கோவை அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி

கோவை: தொண்டாமுத்தூர் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். தென்னநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் 120 அடி ஆழ கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஆதேஷ், ரவி, நந்தனன் ஆகியோர் பலியாகினர்.  …

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு