கோவை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற ஃபேஸ் பெயிண்டிங் போட்டி: காலை பயன்படுத்தி ஓவியம் வரைந்த மாற்றுத் திறனாளி மாணவர்..!!

கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஃபேஸ் பெயிண்டிங் ஓவிய போட்டியில் கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த அக்பர் அலி என்ற மாற்றுத் திறனாளி மாணவர் தனது கால் மற்றும் பிரஸ்ஸை பயன்படுத்தி மாணவர் ஒருவர் முகத்தில் ஓவியம் வரைந்தார்.

Related posts

ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியதில் 11 பேர் பலி : 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

விநாயகர் சதூர்த்தி 2024: ஹைதராபாத் ஹுசைன் சாகரில் இன்று 70 அடி விநாயகர் சிலை கரைப்பு!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் இந்திய அணி வீரர்கள்!!