கோவையில் 228 கிராம ஊராட்சியில் இணைய வசதி

 

கோவை, ஆக. 25: கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கோவை காந்திபுரத்தில் உள்ள அண்ணா சிலை மற்றும் கிராஸ்கட் ரோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள கலைஞர் சிலை ஆகியவற்றுக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் எல்பிஎப் தமிழ்செல்வன், திமுக பகுதி செயலாளர் சேதுராமன்,

அமைப்பாளர்கள் கே.ஆர்.ராஜா (மாநகர்) பொன்னுசாமி (வடக்கு), தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமசாமி, துணை தலைவர் கண்ணன், மணிகண்டன், குமார், நடராஜன், நாகராஜன், வானவில் மணி, வார்டு செயலாளர் ராமநாதன், துணை அமைப்பாளர்கள் வெள்ளி குமார், கிருஷ்ணகாந்த், சிடிசி நடராஜ், ராமமூர்த்தி, பிரசாத், சரவணன், கார்த்திக், ஆர்.எஸ்.புரம் பூபாலன், ரங்கநாதன், விவேகானந்தன், முருகானந்தம், அருண்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை