கோவையில் 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை

கோவை: 2 முறைக்கு மேல் வாகன விபத்துகளை ஏற்படுத்திய 500 ஓட்டுநர் உரிமைகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியுள்ளார். கோவை மாவட்டத்தில் 2 முறைக்கு மேல் விபத்து ஏற்படுத்திய 740 பேர் கண்டறியப்பட்டுள்ளன என அவர் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே