கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனு

கோவை: கோவையில் 12 வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்களின் 4 நாள் புறக்கணிப்பு காரணமாக மனுவை வரும் நவ.22-ம் தேதி போக்சோ நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.  …

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்.. எதற்காக இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன?: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி