கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தவில்லை: விமானப்படை விளக்கம்

டெல்லி: கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விளக்கம் தெரிவித்துள்ளார். விசாரணை முடிந்த பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்….

Related posts

கள்ளக்காதலியுடன் வாழ முடிவு செய்து மனைவி, 2 குழந்தைகளை கொன்று கார் விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடிய டாக்டர் கைது: தெலங்கானாவில் பயங்கரம்

கட்சியினருக்கு பரிசாக தந்து ஒய்எஸ்ஆர் காங். ஆட்சியில் 13,800 ஏக்கர் நிலம் மோசடி: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு

விசாரணை வரும் 18க்கு ஒத்திவைப்பு யூடியூபர் சங்கர் செயல்களை மன்னிக்கவே முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து