கோவையில் திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்றுவது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவையில் திருமண மண்டபங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் கோவையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த ஒருவாரம் முன்பே வட்டாட்சியரிடம் அனுமதி பெறவேண்டும் என அவர் கூறியுள்ளார். …

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்