கோவையில் தந்தையை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை உறுதி!: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் தந்தை மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக்கொன்ற மகன் கனகராஜின் ஆயுள் சிறை உறுதியானது. தீர்ப்பை எதிர்த்து கனகராஜ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை