கோவையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அவரின் பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 22ம் தேதி அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிறுமிக்கு மருத்துவர்கள் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிறுமி நேற்று உயிரிழந்தார். …

Related posts

திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி புட் நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு!

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி: தமிழ்நாடு அரசு