கோவையில் சுமார் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்பு: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

கோவை: கோவையில் சுமார் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. பல்வேறு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவையில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா விவகாரத்தில் 15 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.  …

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்