கோவையில் கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்து : புது மாப்பிள்ளை பலி!!

கோவை : கோவை மாவட்டம் ஈச்சனாரி மேம்பாலத்தில் பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த புது மாப்பிள்ளை மற்றும் அவரது தாயாரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவருக்கு 2 தினங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். …

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி

பல அதிமுக தலைவர்கள் பாஜவுக்கு ஜால்ரா தட்டுறாங்க: கொதிக்கும் பெங்களூரு புகழேந்தி