கோவைக்கு புதிய ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார்

கோவை: கோவை ஆட்சியர் ராசாமணி மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக நாகராஜ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித் சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று ஆணையிட்டது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடைப்படையில் இருவரும் மாற்றப்பட்டனர். …

Related posts

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியீடு

12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு: நாளை உத்தரவு