கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற அமமுக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கழுகுமலை பேரூராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றதாக அமமுக நிர்வாகிகள் சேகர், தங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டார். கழுகுமலை பேரூராட்சி 10-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற போது ரூபாய் 48,500 பறிமுதல் செய்யப்பட்டது. …

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு