கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு!!

சென்னை  : சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துப்புரவு பணியாளர் சாந்தியை (46) பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு முத்து (48) என்பவரும் தீக்குளித்தார். இதைத் தொடர்ந்து  இருவரும் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் வெல்ல பாடுபட வேண்டும்: தயாநிதி மாறன் எம்பி பேச்சு

இணையதள சேவை பாதிப்பு இண்டிகோ விமானங்கள் தாமதம்

92வது விமானப்படை தினத்தையொட்டி சென்னையில் இன்று விமான சாகசம்: போக்குவரத்து மாற்றம்