கோபியில் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை

கோபி: கோபியில் துரைராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 சவரன் நகை மற்றும் ரூ.60,000 பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. குடுமபத்துடன் துரைராஜ், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். …

Related posts

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்