கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை, கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோத்தகிரி :  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, ஒரசோலை, கீழ் கோத்தகிரி, சோலூர்மட்டம், கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை, கடும் குளிர் நிலவியது. இதனால் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு சென்று வருவோர் கடும் அவதியடைந்தனர்….

Related posts

புதிய குற்றவியல் சட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சொந்தக் கட்டிடங்களில் இயங்கும்; கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் புனரமைத்தல் பணிக்கு நிதியுதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மானிய தொகையையும் உயர்த்தியது தமிழக அரசு

அகிலேஷ் யாதவுக்கு பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து