கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல்: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: கோடைக்காலத்தில் ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். விவசாயிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார். தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது என கூறினார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்