கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியாக இருந்த ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.கீழே குதித்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, உடனே இறந்துவிட்டது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி