கோடநாட்டில் கொள்ளை போன சில ஆவணங்கள் சென்னை ஓட்டலுக்கு வந்தது எப்படி?: சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் சரமாரி கேள்வி

சென்னை: கோடநாட்டில் கொள்ளை போன சில ஆவணங்கள் சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சிக்கியது எப்படி? என சசிகலாவிடம் போலீசார் சரமாரி கேள்வி எழுப்பினர். ஓட்டலில் ஆவணங்கள் இருந்த அறையை வாடகைக்கு எடுத்ததில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவணங்களை ஓட்டலில் வைக்க சில போலீசார் உதவினார்களா? என்றும் தனிப்படை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை