கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4வது நபரான ஜம்சிர் அலி உதகையில் விசாரணைக்கு ஆஜர்

உதகை: கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 4வது நபரான ஜம்சிர் அலி உதகையில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உதகை மாவட்ட பழைய எஸ்.பி அலுவலகத்தில் ஆஜரான ஜம்சிர் அலியிடம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்….

Related posts

தீபாவளி முன்பதிவு – காலியான டிக்கெட்டுகள்

விஷச் சாராய வழக்கு: 9 பேரிடம் விசாரணை

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு