கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகிறார் மருது அழகுராஜ்

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மருது அழகுராஜ் ஆஜராகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்கும் தனிப்படையின் அழைப்பானையை ஏற்று ஆஜராவதாக மருது அழகுராஜ் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

கோவையிலிருந்து அபுதாபிக்கு சர்வதேச விமான சேவை தொடங்கப்படவுள்ளது

பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்

இருவயல் கிராமத்தில் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்பு