கோடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க மனு..!!

நீலகிரி: கோடநாடு எஸ்டேட்டின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க மனு தொடுக்கப்பட்டுள்ளது. 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் பற்றி கோத்தகிரி தாசில்தாரிடம் போலீசார் மனு அளித்துள்ளனர். முடிக்கப்பட்ட தினேஷ்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளதாக போலீசார் மனு அளித்துள்ளனர். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கணினி மூலம் கண்காணித்து வந்தவர் தினேஷ்குமார்….

Related posts

நெல்லையப்பர் கோயிலுக்கு வெள்ளி தேர் செய்ய 100 கிலோ வெள்ளி கட்டிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கி பணிகளை தொடங்கினார்

4வது சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு அடுத்த வருட கலந்தாய்வில் அனுமதியில்லை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் அதிரடி

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு