கொள்ளை சம்பவம்: தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்.! வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில், ஊழியரே கொள்ளையடித்த சம்பவத்தில்  ஊழியர் மற்றும் இன்னும் 2 பேர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடும் பணிகள் தீவிரம்,குற்றவாளிகளை விரைவில் பிடித்துவிடலாம் என வடக்கு மண்டல காவல் ஆணையர் பேட்டி அளித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை