கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு, அஞ்சுகோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் 540 மூட்டை நெல்லை விற்பனைக்காக வைத்துள்ளார். நெல்லை கொள்முதல் செய்ய அவரிடம் ரூ.23 ஆயிரத்து 540 லஞ்சம் வாங்கிய பில் கிளார்க் ராமராஜை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கையும் களவுமாக பிடித்தனர். ராமராஜ் கைது செய்யப்பட்டார். …

Related posts

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்