கொள்கை மாறுபாடு என்று இருக்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கருத்து

புதுச்சேரி: கொள்கை மாறுபாடு என்று இருக்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பது என்னுடைய கருத்து. புதிய கல்விக் கொள்கையின் மூலம் உலக அரங்கில் முன்னேற முடியும் என்றும் தமிழிசை குறிப்பிட்டிருக்கிறார்….

Related posts

டெல்லி மருத்துவமனையில் மருத்துவர் சுட்டுக் கொலை

டெல்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் சுட்டுக் கொலை

மும்பையை தொடர்ந்து சென்னையிலும் வானிலை ரேடார் நெட்வொர்க்: புவி அறிவியல் அமைச்சகம் அறிவிப்பு