கொலை வழக்கு ஒன்றில் குர்மீத் ராம் ரஹீம் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு

அரியானா: கொலை வழக்கு ஒன்றில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் மற்றும் 4 பேர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அர்ஜித் சிங் என்பவரை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் உள்ளிட்டோர் குற்றவாளி என அரியானா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. …

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்