கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த மாதம் 1 கோடி தடுப்பூசி வருகிறது. மேலும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி