கொரோனா 2வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழப்பு: இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல்

டெல்லி: கொரோனா 2வது அலையில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர் என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, தற்போது 2வது அலையில் மீண்டும் பெரிய அளவில் வெளிவர தொடங்கியுள்ளது. வேலையிழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளது….

Related posts

திருப்பதி கோயில் பிரசாத லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலப்பு: வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்

20 மலையாள நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் சித்ரவதை: சிறப்பு விசாரணைக் குழு அதிர்ச்சி