கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். 2-வது அலை வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்க முடியவில்லை. தமிழகத்தில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அரசு தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை