கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்..!

நார்வே: கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது 60வது பிறந்தநாள் விழாவுக்கு 10க்கும் மேற்பட்டோரை அழைத்ததால் நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்க்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை

இஸ்ரேல் மீது 200 ஏவுகணை வீச்சு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் நான் மட்டும் தான்: ஜோ பைடன் திட்டவட்டம்