கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை: கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செல்லக்கூடாது என ஆட்சியர் சந்தீப் நத்தூரி உத்தரவிட்டுள்ளார்.  

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!