சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,53,390 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,479 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று 3,855 பேர் நேற்று குணடைந்தனர். 73 பேர் மட்டுமே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்….