கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர், மருத்துவர்களுடன் ஆலோசனை

பல்லாவரம்: கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக செங்கல்பட்டு ஆட்சியர் ஜான்லூயிஸ், பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆட்சியர் அவசர ஆலோசனை நடத்துகிறார். …

Related posts

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

மீண்டும் முதல் மனைவியுடன் வாழ ஆசைப்பட்டு 2வது மனைவியை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவரிடம் போலீசார் விசாரணை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்