அரூர் : அரூர் பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கிராம பகுதிகளில் கொரோனா 2ம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மொரப்பூர் ஒன்றியம் கோபிசெட்டிபாளையத்திற்குட்பட்ட பாப்பிசெட்டிப்பட்டி கிராமத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தண்டோரா போடப்பட்டது. மேலும் வெளியூர் ஆட்கள் ஊருக்குள் வருவதற்கும், உள்ளூர் ஆட்கள் வெளியில் செல்வதை தடுக்கும் வகையில், அப்பகுதி மக்கள் முட்செடிகளை சாலையில் வெட்டிப்போட்டு சாலையை அடைத்துள்ளனர்….
கொரோனா பரவல் அச்சத்தால் சாலையை அடைத்த மக்கள்
previous post