கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி மையங்கள் தேவைக்கேற்ப இரவு 10 மணி வரை செயல்படலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி மைய செயல்பாடுகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அகானி கடிதம் எழுதியுள்ளார். …

Related posts

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை

காலிஸ்தான் ஆதரவு தலைவர் மக்களவை எம்.பி.யாக பதவியேற்க 4 நாட்கள் பரோல் விடுப்பு

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து