கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு வழங்கியதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்குவோம். கடைக்கோடி வரையில் தடுப்பூசிகளை கொண்டுச் செல்ல அனைத்தும் தயார் நிலையில் உள்ளது எனவும் கூறினார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு