கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும்!: சோனியா காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசித்த சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகளை மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் சோனியிற் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்து சஸ்பென்ட் ஆன சிஐஎஸ்எப் காவலர் பெங்களூருவுக்கு பணியிட மாற்றம்

பல பெண்களுடன் உல்லாசம்; 4 மாதங்களுக்கு ஒருமுறை எச்ஐவி பரிசோதனை செய்த பிரஜ்வல்: எஸ்ஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்

கியூட் தேர்வு முடிவு தாமதம்: என்டிஏ மீது காங். சாடல்